|
|
|
காந்தியார் சாந்தியடைய |
 |
|
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : |
திருமா வேலன்.ப |
|
பதிப்பு : |
முதற் பதிப்பு (2007) |
|
விலை : |
100
.00 In Rs |
|
பிரிவு : |
கட்டுரைகள் |
|
பக்கங்கள் : |
176 |
|
ISBN : |
|
|
பதிப்பகம் : |
தென்திசை பதிப்பகம் |
|
முகவரி : |
பழைய எண் ;21/6 புதிய எண் ; 52 |
|
சவுத் வெஸ்ட் போக் ரோடு, தியாகராய நகர் |
|
சென்னை
600017 |
|
இந்தியா |
|
காந்தி ஒழிக்கப்பட்ட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதிவந்தவர் பெரியார். ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே "இருந்தது ஆரிய காந்தி; இறந்தது நம் காந்தியார்" என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக, ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்பு வாதத்தை தூண்டக்கூடியதாக தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்தப் புத்தகம். |
|
|
|
|
|
|
விருபா இணையதளத்தில் இணைப்பு :
2008.01.06 |
|
 |
விற்பனையில் உள்ளது. |
|
|
 |
பரிந்துரைகள் :
0 |
|
|
 |
புள்ளிகள் :
0 |
|
|
 |
மதிப்புரைகள்
3 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|